sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

17 வயது சிறுமி கர்ப்பம்: 7 பேர் மீது வழக்கு பதிவு

/

17 வயது சிறுமி கர்ப்பம்: 7 பேர் மீது வழக்கு பதிவு

17 வயது சிறுமி கர்ப்பம்: 7 பேர் மீது வழக்கு பதிவு

17 வயது சிறுமி கர்ப்பம்: 7 பேர் மீது வழக்கு பதிவு


ADDED : ஜன 08, 2025 08:34 AM

Google News

ADDED : ஜன 08, 2025 08:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தது தொடர்பாக 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கடலுார் அரசு மருத்துவமனைக்கு 17 வயது சிறுமி நேற்று மருத்துவ பரிசோதனைக்காக வந்தார்.

டாக்டர்கள் அவரை பரிசோதித்ததில், 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. இதுகுறித்து டாக்டர்கள், கடலுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் வந்து விசாரணை நடத்தியதில், பிளஸ் 2 படித்துள்ள சிறுமியை கடலுார், கே.என்.பேட்டையை சேர்ந்த முருகவேல் மகன் சந்தோஷிற்கு, சிறுமியின் பெற்றோர் திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது.

இதையடுத்து கோவில் பூசாரியாக உள்ள சந்தோஷ் மற்றும் அவரது பெற்றோர், சிறுமியின் பெற்றோர் உட்பட திருமணத்திற்கு உடந்தையாக இருந்த 7 பேர் மீது போலீசார் 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us