sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

டாடா ஏஸ் கவிழ்ந்து விபத்து 18 பெண்கள் படுகாயம்

/

டாடா ஏஸ் கவிழ்ந்து விபத்து 18 பெண்கள் படுகாயம்

டாடா ஏஸ் கவிழ்ந்து விபத்து 18 பெண்கள் படுகாயம்

டாடா ஏஸ் கவிழ்ந்து விபத்து 18 பெண்கள் படுகாயம்


ADDED : மார் 05, 2024 06:23 AM

Google News

ADDED : மார் 05, 2024 06:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த நிதிநத்தம் அருகே டாடாஏஸ் கவிழ்ந்ததில் 18பேர் படுகாயமடைந்தனர்.

திட்டக்குடி அடுத்த கழுதுார் தனியார் கல்லுாரியில் விதவைப் பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சி முடிந்து இரவு 8.30மணியளவில் பெண்ணாடத்தைச் சேர்ந்த ஆயிஷாபீவி,57; ஜரினா,40; நஸ்ரத்பேகம்,43; ஷகிலாபானு,19; கொளஞ்சி,47; தி.அகரத்தை சேர்ந்த கல்பனா,46; இளவரசி,32; உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் டாடா ஏஸில் பெண்ணாடம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, ஏ.அகரம் வளைவில் வந்த போது, டாடா ஏஸ் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் டாடா ஏஸில் பயணம் செய்த 18 பெண்கள் காயமடைந்து, ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வேப்பூர் மற்றும் திட்டக்குடி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து திட்டக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.






      Dinamalar
      Follow us