sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண்ணிடம் தகராறு; 2 பேர் கைது

/

பெண்ணிடம் தகராறு; 2 பேர் கைது

பெண்ணிடம் தகராறு; 2 பேர் கைது

பெண்ணிடம் தகராறு; 2 பேர் கைது


ADDED : ஜன 20, 2025 11:54 PM

Google News

ADDED : ஜன 20, 2025 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; கடலுார் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் தகராறு செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லிக்குப்பத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் மகன் பிரபு, 29. இவர், நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில், கடலுாரில் இருந்து நெல்லிக்குப்பம் செல்வதற்காக, பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அவருடன் தாய், தங்கை உள்ளிட்டோர் இருந்தனர்.

அப்போது பஸ் நிலையத்தில் நின்றிருந்த திருப்பாதிரிப்புலியூர் இந்திரா நகரை சேர்ந்த முனுசாமி, 28, வல்லரசு,24, ஆகியோர், பிரபுவின் தங்கையை கிண்டல் செய்துள்ளனர். தட்டிகேட்ட பிரபுவை இருவரும் சேர்த்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து முனுசாமி, வல்லரசு இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us