sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பொது இடத்தில் தகராறு 2 பேர் கைது

/

பொது இடத்தில் தகராறு 2 பேர் கைது

பொது இடத்தில் தகராறு 2 பேர் கைது

பொது இடத்தில் தகராறு 2 பேர் கைது


ADDED : அக் 15, 2025 11:15 PM

Google News

ADDED : அக் 15, 2025 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலூர்: பீர் பாட்டிலுடன் சாலையில் ரகளை செய்த, 2 பேரை போலீசார் கைது செய்தனர்

வடலூர் - பண்ருட்டி சாலையில் வடலூர் போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது, 2 நபர்கள் பீர் பாட்டிலுடன் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுபட்டனர்.

போலீசார் அவர்களை பிடித்து விசாரித்ததில், வடலூர், கணபதி நகரை சேர்ந்த ராஜ் பாபு, 26; மற்றும், கலைஞர் நகரை சேர்ந்த தமிழ்வேந்தன், 27; என தெரிய வந்தது.

போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us