தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பொது இடத்தில் தகராறு 2 பேர் கைது

பொது இடத்தில் தகராறு 2 பேர் கைது

பொது இடத்தில் தகராறு 2 பேர் கைது


ADDED : அக் 15, 2025 11:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 15, 2025 11:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வடலூர்: பீர் பாட்டிலுடன் சாலையில் ரகளை செய்த, 2 பேரை போலீசார் கைது செய்தனர்

வடலூர் - பண்ருட்டி சாலையில் வடலூர் போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது, 2 நபர்கள் பீர் பாட்டிலுடன் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுபட்டனர்.

போலீசார் அவர்களை பிடித்து விசாரித்ததில், வடலூர், கணபதி நகரை சேர்ந்த ராஜ் பாபு, 26; மற்றும், கலைஞர் நகரை சேர்ந்த தமிழ்வேந்தன், 27; என தெரிய வந்தது.

போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us