sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

/

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது


ADDED : அக் 15, 2025 11:13 PM

Google News

ADDED : அக் 15, 2025 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி: மதுபாட்டில் விற்ற மூதாட்டி உட்பட, இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்

குள்ளஞ்சாவடி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையிலான போலீசார், நேற்று காலை சுப்ரமணியபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சில வீடுகளில் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட மதுபாட்டில் விற்பனை செய்வது போலீசாருக்கு தெரிய வந்தது. மதுபாட்டில் விற்ற சுப்ரமணியபுரம் பகுதியை சேர்ந்த வள்ளியம்மை, 80, மற்றும், சின்ராசு, 34, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிந்த போலீசார், 19 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us