sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

செயின் பறித்த 2 பேர் கைது

/

செயின் பறித்த 2 பேர் கைது

செயின் பறித்த 2 பேர் கைது

செயின் பறித்த 2 பேர் கைது


ADDED : மே 19, 2025 06:37 AM

Google News

ADDED : மே 19, 2025 06:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் அருகே கூழ் விற்கும் மூதாட்டியிடம் செயினை பறித்துச்சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் அடுத்த புதுக்கடை, மேட்டுப்பாளையத்தைச சேர்ந்தவர் அஞ்சலாட்சி,53. கடந்த 4ம் தேதி விழுப்புரம் - நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் புதுக்கடை அருகே கூழ் விற்பனை செய்தார்.

அப்போது பைக்கில் வந்த இரண்டு வாலிபர்கள் மூதாட்டியின் கழுத்திலிருந்து மூன்று சவரன் தங்க செயினை பறித்துச் சென்றனர்.

இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில் வீடுகளை நோட்டமிட்டு திருடும் கும்பலைச் சேரந்த வேலுார் மாவட்டம், குடியாத்தத்தைச் சேர்ந்த பேபி,27, என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இவர் கொடுத்த தகவலின்பேரில், குடியாத்தம் முனுசாமி மகன் செல்வம்,27; முனியப்பன் மகன் செல்வராஜ்,25, ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்து, மூன்று சவரன் தங்க செயினை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us