sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

என்.எல்.சி.,யில் திருடிய 2 பேர் கைது

/

என்.எல்.சி.,யில் திருடிய 2 பேர் கைது

என்.எல்.சி.,யில் திருடிய 2 பேர் கைது

என்.எல்.சி.,யில் திருடிய 2 பேர் கைது


ADDED : அக் 05, 2025 03:28 AM

Google News

ADDED : அக் 05, 2025 03:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம் நெய்வேலி என்.எல்.சி., இரண்டாம் சுரங்கம் பகுதியில் நேற்று முன்தினம் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பழைய இரும்பு பொருட்களை திருடிய 2 பெண்களை பிடித்து மந்தாரக்குப்பம் போலீசாரிடம் ஒப்படைத்து புகார் செய்தனர்.

விசாரணையில், ஊமங்கலம், தெற்கு வெள்ளூர் லதா, 33; அன்பரசி 32; என்பதும், இரும்பு பொருட்களை திருடியதும் தெரிந்தது. உடன் போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us