sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆடு திருடிய 2 பேர் கைது

/

ஆடு திருடிய 2 பேர் கைது

ஆடு திருடிய 2 பேர் கைது

ஆடு திருடிய 2 பேர் கைது


ADDED : ஜூன் 01, 2025 11:58 PM

Google News

ADDED : ஜூன் 01, 2025 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே ஆடுகள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் காலனியை சேர்ந்தவர் முருகையன், 85; ஆடுகள் வளர்த்து வருகிறார். கடந்த மாதம் 22ம் தேதி அவரது வீட்டின் பின்புறம் கட்டியிருந்த 2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப் பதிந்து, அதே பகுதியை சேர்ந்த பிரவின் ராஜ், 27; மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தார்.






      Dinamalar
      Follow us