sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பாரில் தகராறு 2 பேர் கைது

/

பாரில் தகராறு 2 பேர் கைது

பாரில் தகராறு 2 பேர் கைது

பாரில் தகராறு 2 பேர் கைது


ADDED : அக் 03, 2025 11:22 PM

Google News

ADDED : அக் 03, 2025 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலுார் : தனியார் மதுபான பாரில் தகராறில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை - கும்ப கோணம் சாலை, வட லுார் பகுதியில், தனியார் மதுபான பார் உள்ளது. அங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு சென்ற 2 பேர் மதுபாட்டில் கேட்டனர்.

பார் மூடப்பட்டதாக தெரிவித்த வடக்கு மேலுாரைச் சேர்ந்த உதவி மேலாளர் அருள்குமார், 28; என்பவரை ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததுடன் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், தாக்குதலில் ஈடுபட்ட பார்வதிபுரம் கோகுல்ராஜ், 26; தனசேகர். 24; ஆகிய இருவர் மீதும் வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us