sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பல்கலையில் 2 நாள் தேசிய மாநாடு

/

பல்கலையில் 2 நாள் தேசிய மாநாடு

பல்கலையில் 2 நாள் தேசிய மாநாடு

பல்கலையில் 2 நாள் தேசிய மாநாடு


ADDED : ஆக 30, 2025 07:05 AM

Google News

ADDED : ஆக 30, 2025 07:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் : அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 2 நாள் தேசிய மாநாடு நடந்தது.

வணிக நிர்வாகத்துறை மற்றும் தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் சார்பில் 'இயற்கை சாதனங்களுக்கான நிலைத்த ஆதாயங்கள் மற்றும் சப்ளை செயின் மேலாண்மை சவால்கள் மற்றும் புதுமைகள்' தலைப்பில் 2 நாள் தேசிய மாநாடு 28, 29 தேதிகளில் நடந்தது.

மாநாட்டிற்கு வணிக நிர்வாக துறை தலைவர் வானதி வேம்பார் வரவேற்றார். மாநாட்டு இயக்குநர், கலைப்புல முதல்வர் அருள் தொடக்க உரையாற்றினார். பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் பாரி வாழ்த்தி பேசினார்.

மாநாட்டில், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் 250க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

மாநாட்டு துணை இயக்குனர் திலீபன் ஒருங்கிணைத்தார். நாராயணன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us