sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

2 சிறுமிகள் கர்ப்பம் இருவருக்கு 'போக்சோ'

/

2 சிறுமிகள் கர்ப்பம் இருவருக்கு 'போக்சோ'

2 சிறுமிகள் கர்ப்பம் இருவருக்கு 'போக்சோ'

2 சிறுமிகள் கர்ப்பம் இருவருக்கு 'போக்சோ'


ADDED : அக் 10, 2025 03:53 AM

Google News

ADDED : அக் 10, 2025 03:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே தனித்தனி சம்பவங்களில் இரண்டு சிறுமிகள் கர்ப்பமான புகாரில், 2 வாலிபர்கள் மீது போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் வடக்கு பெரியார் நகர், டிரைவர் குடியிருப்பை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் தளபதி, 23. இவரும், பிளஸ் 2 படிக்கும் 17 வயதுடைய சிறுமியும் ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் யாருக்கும் தெரியாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்றபோது, சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. இதேபோல், பெண்ணாடம் அடுத்த வெண்கரும்பூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் வெற்றிவேல், 32, என்பவர், 10ம் வகுப்பு படிக்கும் சிறுமியை காதலித்து, 5 மாதம் கர்ப்பமாக்கினார்.

ஊர்நல அலுவலர்கள் புவனேஸ்வரி, சாந்தி ஆகியோரது புகார்களின் பேரில், தளபதி, வெற்றிவேல் ஆகிய இருவர் மீதும் போக்சோ, குழந்தை திருமண தடைச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விருத்தாசலம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ரேவதி வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us