sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நகை கொள்ளை வழக்கில் மேலும் 2 பேர் கைது

/

நகை கொள்ளை வழக்கில் மேலும் 2 பேர் கைது

நகை கொள்ளை வழக்கில் மேலும் 2 பேர் கைது

நகை கொள்ளை வழக்கில் மேலும் 2 பேர் கைது


ADDED : ஆக 14, 2025 12:57 AM

Google News

ADDED : ஆக 14, 2025 12:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : பண்ருட்டி அருகே அரசு டாக்டர் வீட்டில் 97 சவரன் நகை கொள்ளையடித்த வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த புதுபிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் ராஜா. இவர், விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிகிறார். கடந்த மாதம் 25ம் தேதி இவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள், 97 சவரன் நகைகளை கொள்ளைடியத்துச் சென்றனர்.

புகாரின் பேரில், காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து வேலுார் மாவட்டம், தெள்ளுர் சுரேஷ்குமார், 37; அசோக்குமார்,35; தினேஷ்குமார், 23; உட்பட 5 பேரை கைது செய்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய மேட்டூர் மூர்த்தி,35; வல்லரசு, 26; ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 20 சவரன் நகைளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us