sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண்ணைத் தாக்கிய  2 பேர் கைது 

/

பெண்ணைத் தாக்கிய  2 பேர் கைது 

பெண்ணைத் தாக்கிய  2 பேர் கைது 

பெண்ணைத் தாக்கிய  2 பேர் கைது 


ADDED : நவ 04, 2024 05:36 AM

Google News

ADDED : நவ 04, 2024 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : பட்டாசு வெடித்ததை தட்டிக் கேட்ட பெண்ணைத் தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் அடுத்த கீழ்குமாரமங்கலத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது வீட்டின் அருகில் அதே பகுதியைச் சேர்ந்த வசந்தராஜ், கவுதமன், விஷ்வா ஆகியோர் பட்டாசு வெடித்தனர். இதனை ஆனந்தராஜ் தட்டிக் கேட்டதால் தகராறு ஏற்பட்டது. தடுக்க வந்த ஆனந்தராஜ் மனைவி சிவமதியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

புகாரின் பேரில், ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விஷ்வா, கவுதமனை கைது செய்து, வசந்தராஜை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us