sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 லாட்டரி விற்ற 2 பேர் கைது

/

 லாட்டரி விற்ற 2 பேர் கைது

 லாட்டரி விற்ற 2 பேர் கைது

 லாட்டரி விற்ற 2 பேர் கைது


ADDED : நவ 22, 2025 05:38 AM

Google News

ADDED : நவ 22, 2025 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் லாட்டரி விற்ற, 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பரங்கிப்பேட்டை, வாத்தியாப்பள்ளி தெரு, ஆட்டோ ஸ்டேண்டு அருகே வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பதாக கிடைத்த தகவலின்பேரில், சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அங்கு, வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்றுக்கொண்டிருந்த நாட்றான் கிணற்று முடக்கு தெரு ஹபீப் நுார் முகமது, 44; அண்ணாநகர் அசேன் அலி, 59; ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து, 1303 வெளி மாநில லாட்டரி சீட்டுகள், 1,170 ரூபாய் கைப்பற்றப்பட்டது.

பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us