sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மது விற்ற 2 பேர் கைது

/

மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேர் கைது


ADDED : ஜன 29, 2024 06:38 AM

Google News

ADDED : ஜன 29, 2024 06:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி : மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்

குள்ளஞ்சாவடி போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர். குள்ளஞ்சாவடி பகுதியில் உள்ள ரைஸ்மில் ஒன்றின் பின்புறம் மதுபாட்டில் விற்பனை செய்வது போலீசாருக்கு தெரிய வந்தது. மதுபாட்டில் விற்ற குள்ளஞ்சாவடி, இருசப்ப நகர் பாலசுப்ரமணியன், 55, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து, 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

விருத்தாசலம்: ஆலடி சப் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, குருவன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி, 55, என்பவர் டாஸ்மாக் மதுபாட்டில்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து, ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து, கொளஞ்சியை கைது செய்தனர். 6 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us