sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுார் சிறையில் 2 கைதிகள் மயக்கம்

/

கடலுார் சிறையில் 2 கைதிகள் மயக்கம்

கடலுார் சிறையில் 2 கைதிகள் மயக்கம்

கடலுார் சிறையில் 2 கைதிகள் மயக்கம்


ADDED : டிச 01, 2024 06:46 AM

Google News

ADDED : டிச 01, 2024 06:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் மத்திய சிறையில் மயங்கி விழுந்த இரண்டு விசாரணை கைதிகள் அரசு மருத்துவமனையி்ல் சேர்க்கப்பட்டனர்.

திருச்சி அடுத்த திருவரம்பூரை சேர்ந்தவர் ராஜ் மகன் ராஜ்குமார், 27; குறிஞ்சிப்பாடி அடுத்த கருங்குழியை சேர்ந்தவர் மூட்டை பூச்சி (எ) சம்பத்குமார்,32; இருவரும் கடலுார் மத்திய சிறையில் விசாரணை கைதியாக உள்ளனர்.

உடல்நிலை பாதிக்கப்பட்ட இருவரும் நேற்று சிறையில் திடீரென மயங்கி விழுந்தனர். உடன், அவர்களை சிறைக் காவலர்கள் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து கடலுார், முதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us