sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நெய்வேலியில் 2 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் அடைப்பு

/

நெய்வேலியில் 2 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் அடைப்பு

நெய்வேலியில் 2 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் அடைப்பு

நெய்வேலியில் 2 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் அடைப்பு


ADDED : மார் 17, 2024 05:33 AM

Google News

ADDED : மார் 17, 2024 05:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி: நெய்வேலி பகுதியில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட இரு ரவுடிகள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.

நெய்வேலி அடுத்துள்ள வடக்கு மேலுார், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அறிவரதன் மகன் நீலகண்டன். 26. இவர் மீது ஒரு கொலை மற்றும் 3 கொலை முயற்சி வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் நெய்வேலி போலீசில் உள்ளது. அதுபோல் வடக்கு மேலுார், வடக்கு தெருவை சேர்ந்த வீரப்பன் மகன் சந்துரு, 20; என்பவர் மீது, அடிதடி மற்றும் கொலை முயற்சி உட்பட 13 வழக்குகள் உள்ளது. இருவரும் டவுன்ஷிப் போலீசாரால் கைது செய்யப்பட்டு கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இருவரின் தொடர் குற்ற செயல்களை தடுத்திடும் வகையில் கடலுார் எஸ்.பி., ராஜாராம் பரிந்துரையின்பேரில் கலெக்டர் அருண் தம்புராஜ் இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில், சிறையில் உள்ள இருவரிடமும் உத்தரவு நகல் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us