sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

துாங்கிய மூதாட்டியிடம் 2 சவரன் நகை பறிப்பு

/

துாங்கிய மூதாட்டியிடம் 2 சவரன் நகை பறிப்பு

துாங்கிய மூதாட்டியிடம் 2 சவரன் நகை பறிப்பு

துாங்கிய மூதாட்டியிடம் 2 சவரன் நகை பறிப்பு


ADDED : நவ 27, 2024 06:38 AM

Google News

ADDED : நவ 27, 2024 06:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : புலவனுாரில் துாங்கிய மூதாட்டியிடம் 2 சவரன் தாலி செயினை பறித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பண்ருட்டி அடுத்த புலவனுார் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மனைவி சரோஜா, 62; இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு துாங்கினர்.

அதிகாலை 3:00 மணியளவில் வீட்டின் முன்கதவை உடைத்து உள்ளே புகுந்த இரு மர்ம நபர்கள், அறையில் துாங்கிக் கொண்டிருந்த சரோஜாவின் கழுத்தில் இருந்த 2 சவரன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

இதே பகுதியில் 3 வீடுகளில் பாத்திரங்கள் திருடுபோயின. விவசாய மோட்டார் கொட்டகை பூட்டு உடைக்கப்பட்டு மின் மோட்டாரை திருட முயற்சி செய்துள்ளனர்.

புகாரின்பேரில், பண்ருட்டி இன்ஸ்பெக்டர் வேலுமணி, குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us