sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நெல்லிக்குப்பத்தில் வாடகை செலுத்தாத 20 கடைகளுக்கு 'சீல்'

/

நெல்லிக்குப்பத்தில் வாடகை செலுத்தாத 20 கடைகளுக்கு 'சீல்'

நெல்லிக்குப்பத்தில் வாடகை செலுத்தாத 20 கடைகளுக்கு 'சீல்'

நெல்லிக்குப்பத்தில் வாடகை செலுத்தாத 20 கடைகளுக்கு 'சீல்'


ADDED : பிப் 21, 2024 10:42 PM

Google News

ADDED : பிப் 21, 2024 10:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு வாடகை செலுத்தாததால், 20 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

லோக்சபா தேர்தல் அறிவிப்பு வரும் மார்ச் மாதத்தில் வெளியிடப்பட உள்ளது. அதை முன்னிட்டு, உள்ளாட்சி நிர்வாகங்கள், வரி வசூலை பிப்ரவரி மாதத்திலேயே முடிக்க உத்தரவிடப்பட்டு, அதிகாரிகள் பம்பரமாக சுழன்று, வரி வசூல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லிக்குப்பம் நகராட்சியில் வருவாய் பிரிவு அதிகாரிகள் மட்டுமின்றி அனைத்து அதிகாரிகளும் வீடு வீடாக வரி வசூல் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

வழக்கமாக மார்ச் மாதம் இறுதிக்குள் வரியை செலுத்துவது வழக்கம். ஆனால் தேர்தலை காரணம் காட்டி முன் கூட்டியே வரி கேட்பது தவறு என, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நெல்லிக்குப்பம் நகராட்சியில் வரி வசூலில் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். அந்த வகையில் நேற்று ஒரே நாளில் வரி செலுத்தாத பத்து கடைகள் மற்றும் நகராட்சிக்கு சொந்தமான கடைக்கு வாடகை செலுத்தாத 10 கடைகளுக்கு இன்ஜினியர் பாரதி தலைமையில் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அதேபோல் குடிநீர் கட்டணம் செலுத்தாத 9 வீடுகளின் குடிநீர் இணைப்பை துண்டித்தனர்.






      Dinamalar
      Follow us