sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 ஊரக திறனாய்வு தேர்வு:2,272 மாணவர்கள் பங்கேற்பு

/

 ஊரக திறனாய்வு தேர்வு:2,272 மாணவர்கள் பங்கேற்பு

 ஊரக திறனாய்வு தேர்வு:2,272 மாணவர்கள் பங்கேற்பு

 ஊரக திறனாய்வு தேர்வு:2,272 மாணவர்கள் பங்கேற்பு


ADDED : டிச 08, 2025 05:56 AM

Google News

ADDED : டிச 08, 2025 05:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் நடந்த 'ஊரக திறனாய்வு' தேர்வில், 2,272 மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர்.

தமிழகத்தில் உள்ள கிராமப்புற மாணவர்களின் திறமையை அடையாளம் காணவும், அவர்களுக்கு நிதியுதவி அளிக்கவும் தமிழக அரசால் 'ஊரக திறனாய்வு தேர்வு' நடத்தப்படுகிறது.

கிராமப்புற பள்ளிகளில் படிக்கும், 9ம் வகுப்பு மாணவர்கள் இந்த தேர்வினை எழுதலாம். இதில், தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000; என பிளஸ் 2 படிக்கும் வரை அவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

இந்நிலையில், இந்த தேர்வு, விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி, விருத்தாசலம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளிகளில், வேப்பூர் அரசு உயர்நிலை பள்ளி, சேத்தியாதோப்பு டி.ஜி.எம்., மேல்நிலைப் பள்ளி, புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய, 8 மையங்களில் நேற்று முன்தினம் நடந்தது.

இதில், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் உள்ள கிராமப்புற பள்ளிகளை சேர்ந்த, 2,337 பேர் விண்ணப்பித்த நிலையில், 2,272 மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். இந்த தேர்வு மையங்களை டி.இ.ஓ., துரைப்பாண்டியன் ஆய்வு செய்தார்.






      Dinamalar
      Follow us