sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் சிதம்பரத்தில் 23 பேர் கைது

/

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் சிதம்பரத்தில் 23 பேர் கைது

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் சிதம்பரத்தில் 23 பேர் கைது

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் சிதம்பரத்தில் 23 பேர் கைது


ADDED : நவ 09, 2024 07:16 AM

Google News

ADDED : நவ 09, 2024 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் : சிதம்பரத்தில், அமரன் படம் வெளியான திரையரங்கம் முன், எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

சிதம்பரம் லேனா திரையரங்கில் அமரன் படம் வெளியாகியுள்ளது. இப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி நேற்று எஸ்.டி.பி.ஐ., கட்சியினர், திரையரங்கம் முன்பு, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகரத் தலைவர் அப்துல்கபூர் தலைமை தாங்கினார்.

படத்தில், சிறுபான்மை முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைத்து மத நல்லிணக்கை தடுக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதை கண்டித்து, கோஷம் எழுப்பப்பட்டது. இதனால் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 23 பேரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us