sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரேஷன் அரிசி கடத்தல் 2,500 கிலோ பறிமுதல்

/

ரேஷன் அரிசி கடத்தல் 2,500 கிலோ பறிமுதல்

ரேஷன் அரிசி கடத்தல் 2,500 கிலோ பறிமுதல்

ரேஷன் அரிசி கடத்தல் 2,500 கிலோ பறிமுதல்


ADDED : ஆக 07, 2025 02:54 AM

Google News

ADDED : ஆக 07, 2025 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி அருகே கடத்த முயன்ற, 2,500 கிலோ ரேஷன் அரிசியை நுண்ணறிவு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த எல்.என்., புரம் ஊராட்சி, பி.டி.எஸ்., மணி நகரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது.

அதன்பேரில், விழுப்புரம் நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெரால்டு ராபின்சன் தலைமையில் போலீசார் நேற்று மாலை சம்பவ இடத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது, முத்தவள்ளி என்பவரின் வீட்டில் அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல், 45; என்பவர் 54 மூட்டைகளில் 2,500 கிலோ ரேஷன் அரிசியை புதுச்சேரிக்கு கடத்த முயன்றது தெரிந்தது.

உடன், போலீசார், அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து, கடலுார் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷிடம் ஒப்படைத்து புகார் செய்தனர்.

அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து சக்திவேலை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us