sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

முதியவருக்கு 28 மாதம் சிறை: விருத்தாசலம் கோர்ட் தீர்ப்பு

/

முதியவருக்கு 28 மாதம் சிறை: விருத்தாசலம் கோர்ட் தீர்ப்பு

முதியவருக்கு 28 மாதம் சிறை: விருத்தாசலம் கோர்ட் தீர்ப்பு

முதியவருக்கு 28 மாதம் சிறை: விருத்தாசலம் கோர்ட் தீர்ப்பு


ADDED : செப் 25, 2024 06:28 AM

Google News

ADDED : செப் 25, 2024 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம், : விருத்தாசலத்தில் போக்குவரத்து சீரமைப்பு பணியில் இருந்த போலீசாரை தாக்கிய வழக்கில், முதியவருக்கு 28 மாதம் சிறை தண்டனை விதித்து, கோர்ட் உத்தவிட்டது.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் மணலுார் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி, 76. இவர் கடந்த 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம், விருத்தாசலம் கடை வீதியில் போக்குவரத்து சீரமைப்பு பணியில் இருந்த போலீசாரை, போதையில் தாக்கினார்.

இந்த வழக்கு விசாரணை, விருத்தாசலம் மாஜிஸ்திரேட் கோர்ட் (1)ல் நடந்து வந்தது. விசாரணை நேற்று முடிந்த நிலையில், குப்புசாமிக்கு, 28 மாதம் சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட் அன்னலட்சுமி தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் தனலட்சுமி ஆஜரானார்.






      Dinamalar
      Follow us