sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பைக் திருடிய 3 பேர் கைது

/

பைக் திருடிய 3 பேர் கைது

பைக் திருடிய 3 பேர் கைது

பைக் திருடிய 3 பேர் கைது


ADDED : ஜூலை 22, 2025 08:13 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 08:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி : திட்டக்குடி அருகே பைக் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திட்டக்குடி அடுத்த அருகேரி, நடுத்தெருவைச் சேர் ந்தவர் வைரமுத்து, 35; இவர், கடந்த 19ம் தேதி, தனது பைக்கை வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு சென்றார். மறுநாள் 20ம் தேதி எழுந்து பார்த்த போது பைக் காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், ஆவினங்குடி போலீசார் வழக்குப் பதிந்து பைக்கை தேடி வந்தனர். நேற்று முன்தினம் இரவு சப் இன்ஸ்பெக்டர் தனசீலன் தலைமையிலான போலீசார் தொளார் கைகாட்டி பஸ் நிறுத்தம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே பைக்கில் சந்தேகும்படி வந்த 3 பேரை நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில், மேலுார், பழைய காலனி கோவிந்தராஜ்,25; திருமலை அகரம் வீராசாமி மகன் வினோத்குமார்,19; வேலப்பன் மகன் ரஞ்சித்குமார்,19; என்பதும், அருகேரியைச் சேர்ந்த வைரமுத்து பைக்கை திருடியதையும் ஒப்புக்கொண்டனர். உடன், 3 பேரையும் போலீசார் கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us