sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கொலை மிரட்டல் 3 பேர் கைது

/

கொலை மிரட்டல் 3 பேர் கைது

கொலை மிரட்டல் 3 பேர் கைது

கொலை மிரட்டல் 3 பேர் கைது


ADDED : நவ 05, 2024 06:17 AM

Google News

ADDED : நவ 05, 2024 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: பட்டாசு வெடித்த தகராறில் ஒருவரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கம்மாபுரம் அடுத்த சாத்தப்பாடி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அன்புமணி, 40; பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் அழகேசன், 30; இருவருக்கும் இடையே பட்டாசு வெடித்ததில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அழகேசன் அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து அன்புமணியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

புகாரின் பேரில், அழகேசன், நீலகண்டன், 38; சுரேஷ், 29; ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us