sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கூழாங்கற்கள் கடத்தல் 3 டிரைவர்கள் கைது

/

கூழாங்கற்கள் கடத்தல் 3 டிரைவர்கள் கைது

கூழாங்கற்கள் கடத்தல் 3 டிரைவர்கள் கைது

கூழாங்கற்கள் கடத்தல் 3 டிரைவர்கள் கைது


ADDED : ஏப் 27, 2025 07:00 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 07:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: டிப்பர் லாரியில் கூழாங்கற்கள் கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், குப்பநத்தம் புறவழிச்சாலையில் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த 3 டிப்பர் லாரிகளை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர்.

இதில், தலா 3 யூனிட் வீதம் 9 யூனிட் கூழாங்கற்களை காட்டுக்கூடலுார் பகுதியில் இருந்து கடத்தி வந்தது தெரிந்தது.

இது குறித்து விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப் பதிந்து லாரி டிரைவர்கள் நடியப்பட்டு மணிகண்டன், 32; கலர்குப்பம் ஞானசேகர் மகன் வீரசேகர்,22; பாலக்கொல்லை சந்தோஷ்,35; ஆகியோரை கைது செய்தனர். உடன், போலீசார் டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us