sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுார்-சென்னைக்கு 3 புதிய அரசு பஸ்கள்

/

கடலுார்-சென்னைக்கு 3 புதிய அரசு பஸ்கள்

கடலுார்-சென்னைக்கு 3 புதிய அரசு பஸ்கள்

கடலுார்-சென்னைக்கு 3 புதிய அரசு பஸ்கள்


ADDED : அக் 05, 2024 11:27 PM

Google News

ADDED : அக் 05, 2024 11:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், சென்னைக்கு (கிளாம்பாக்கம்) புதிய பஸ்களை அமைச்சர் பன்னீர்செல்வம் வடலுாரில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக விழுப்புரம் கோட்டம் சார்பில், கடலுாரில் இருந்து புதுச்சேரி, திண்டிவனம் வழியாக சென்னை கிளாம்பாக்கம், சிதம்பரத்தில் இருந்து புதுச்சேரி, மரக்காணம் வழியாக கிளாம்பாக்கம், கடலுாரில் இருந்து மரக்காணம் வழியாக கிளாம்பாக்கம் வழித்தடங்களில், 3 புதிய அரசு பஸ்கள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டது.

அதனை, வடலுாரில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்று, புதிய பஸ்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலுார் எம்.பி., விஷ்ணுபிரசாத், எஸ்.பி., ராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us