/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதாட்டியிடம் 3 சவரன் நகை திருட்டு
/
முதாட்டியிடம் 3 சவரன் நகை திருட்டு
ADDED : ஜன 27, 2025 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி; பண்ருட்டி அருகே துாங்கி கொண்டிருந்த முதாட்டியின் கழுத்தில் இருந்த 3 சவரன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி தேவகி,85; இவர் கடந் 24ம் தேதி இரவு வீட்டில் துாங்கிகொண்டிருந்தார்.
காலையில் எழுந்து பார்த்தபோது , அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் நகை திருடுபோனது தெரியவந்தது.
தேவகி புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்த வருகின்றனர்.