sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

முதாட்டியிடம் 3 சவரன் நகை திருட்டு

/

முதாட்டியிடம் 3 சவரன் நகை திருட்டு

முதாட்டியிடம் 3 சவரன் நகை திருட்டு

முதாட்டியிடம் 3 சவரன் நகை திருட்டு


ADDED : ஜன 27, 2025 01:00 AM

Google News

ADDED : ஜன 27, 2025 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி; பண்ருட்டி அருகே துாங்கி கொண்டிருந்த முதாட்டியின் கழுத்தில் இருந்த 3 சவரன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி தேவகி,85; இவர் கடந் 24ம் தேதி இரவு வீட்டில் துாங்கிகொண்டிருந்தார்.

காலையில் எழுந்து பார்த்தபோது , அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் நகை திருடுபோனது தெரியவந்தது.

தேவகி புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்த வருகின்றனர்.






      Dinamalar
      Follow us