sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

புவனகிரியில் குரங்கு கடித்து 3 பெண்கள் காயம்

/

புவனகிரியில் குரங்கு கடித்து 3 பெண்கள் காயம்

புவனகிரியில் குரங்கு கடித்து 3 பெண்கள் காயம்

புவனகிரியில் குரங்கு கடித்து 3 பெண்கள் காயம்


ADDED : ஜன 06, 2024 05:04 AM

Google News

ADDED : ஜன 06, 2024 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: புவனகிரியில் குரங்கு கடித்து மூன்று பெண்கள் காயமடைந்தனர்.

புவனகிரி, சித்தேரி ரோடு தாமரைக்குளம் பகுதியில் ஏராளமான குரங்குகள் சுற்றித் திரிகின்றன. வீடுகளில் புகுந்து பொருட்களை சேதப்படுத்துவதும், சாலையில் நடந்து செல்வோரை துரத்திச் சென்று கடிக்கின்றன.

குரங்குகளைப் பிடித்து காப்புக் காட்டில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ள வில்லை.

இந்நிலையில் நேற்று அப்பகுதில் அருந்ததியர் தெருவை சேர்ந்த சேகர் மனைவி செல்வி, 55; ராமலிங்கம் மனைவி செல்வகுமாரி, 45; சஞ்சாயி, 35; ஆகிய 3 பேரை குரங்கு கடித்தது. இதில் காயமடைந்த மூவரும் புவனகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

கிராமத்தில் சுற்றித் திரியும் குரங்குகளைப் பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us