sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வெள்ளத்தில் அடித்துச்சென்ற 32 எருமைகள்

/

வெள்ளத்தில் அடித்துச்சென்ற 32 எருமைகள்

வெள்ளத்தில் அடித்துச்சென்ற 32 எருமைகள்

வெள்ளத்தில் அடித்துச்சென்ற 32 எருமைகள்


ADDED : டிச 04, 2024 10:41 PM

Google News

ADDED : டிச 04, 2024 10:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; கடலுார் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடலுார் நகரின் பெரும்பாலான பகுதிகள் நீரால் சூழப்பட்டது. இந்நிலையில் நேற்று கடலுார் தேவனாம்பட்டினம் முகத்துவாரத்தை கடக்க கெடிலம் ஆற்றின் வெள்ளத்தில் இறங்கிய 32 எருமைகள், கடலுக்குள் அடித்துச்செல்லப்பட்டது. எருமைகள் அடித்துச் செல்லப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடலுார் முதுநகர் பகுதியைச் சேர்ந்த மாட்டின் உரிமையாளர்கள், அடித்துச்செல்லப்பட்டது தங்களின் மாடுகள் என போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, வருவாய்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us