ADDED : நவ 02, 2024 06:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் நேற்று காலை 34.8 மி.மீ., மழை பெய்தது.
கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை ௮.௦௦ முதல் நேற்று காலை ௮.௦௦ மணி வரை பரவலாக மழை பெய்தது. மழை அளவு மி.மீ., வருமாறு:
கடலுார் 34.8, வானமாதேவி 12, சிதம்பரம் 8.7, அண்ணாமலை நகர் மற்றும் புவனகிரி தலா 2, பரங்கிப்பேட்டை 1.3 மி.மீ., என மொத்தம் 91.80 மி.மீ., மழை பதிவாகியது.