sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குடிபோதையில் தாக்கிய 4 பேர் கைது

/

குடிபோதையில் தாக்கிய 4 பேர் கைது

குடிபோதையில் தாக்கிய 4 பேர் கைது

குடிபோதையில் தாக்கிய 4 பேர் கைது


ADDED : ஏப் 30, 2025 07:21 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்; குடிபோதையில் வாலிபரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிதம்பரம், ஞானஜோதி நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி மகன் விக்கி (எ) விக்னேஷ், 25; இவர், படித்துறை இறக்கம் அருகே நின்று கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த வ.உ.சி., தெரு பாபு மகன் சந்தோஷ்,20; அய்யப்பன் மகன் சூர்யா, 21; பாரதி நகர் அய்யப்பன் மகன் ஆகாஷ்,23; கொத்தங்குடி தெரு வனராஜ் மகன் விஷ்வா,18; ஆகிய 4 பேரும் குடிபோதையில் விக்னேஷிடம் தகராறு செய்து தாக்கினர்.

இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசார் வழக்குப் பதிந்து சந்தோஷ், ஆகாஷ் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து, விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us