sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கார் கவிழ்ந்து விபத்து 4 பேர் தப்பினர்

/

கார் கவிழ்ந்து விபத்து 4 பேர் தப்பினர்

கார் கவிழ்ந்து விபத்து 4 பேர் தப்பினர்

கார் கவிழ்ந்து விபத்து 4 பேர் தப்பினர்


ADDED : ஆக 31, 2025 07:56 AM

Google News

ADDED : ஆக 31, 2025 07:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : புவனகிரி அருகே கார் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ஈரோடு, பவானி அடுத்த பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு மனைவி உமாதேவி, 41; இவரது மகள்கள் உத்திரா, 18; மற்றும் 13 வயது மகள், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் பரணிதரன், 25; யோகா மாஸ்டர்.

சிதம்பரத்தில் நடக்கும் யோகா போட்டியில் உத்திரா பங்கேற்பதற்காக 4 பேரும் நேற்று மாருதி காரில் சிதம்பரம் வந்து கொண்டிருந்தனர். காரை பரணிதரன் ஓட்டினார். அதிகாலை 5:30 மணிக்கு புவனகிரி அடுத்த உடையூர் வளைவில் வந்த போது நிலை தடுமாறி கார் அகில் உள்ள வயலில் கவிழ்ந்தது. இதில் காரில் வந்த 4 பேரும் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் தப்பினர்.

புவனகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us