sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கிராவல் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்: இரண்டு பேர் கைது

/

கிராவல் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்: இரண்டு பேர் கைது

கிராவல் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்: இரண்டு பேர் கைது

கிராவல் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்: இரண்டு பேர் கைது


ADDED : ஆக 27, 2025 11:14 PM

Google News

ADDED : ஆக 27, 2025 11:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு பகுதியில் அனுமதியில்லாமல் கிராவல் கடத்துவதாக ஆர்.டி.ஓ., அபிநயாவிற்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் விலங்கல்பட்டு காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.அப்போது அந்த வழியாக செம்மண் ஏற்றி வந்த 4 டாரஸ் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர்.

ஆர்.டி.ஓ.,வை கண்டதும் இரண்டு லாரி டிரைவர்கள் லாரியை நிறுத்தி விட்டு தப்பியோடினர்.

ஆர்.டி.ஓ.,சோதனையில் டாரஸ் லாரியில் அனுமதியின்றி இரவு நேரத்தில் கிராவல் கடத்தி வந்தது தெரியவந்தது.

4 லாரிகளையும் ஆர்.டி.ஓ., பறிமுதல் செய்து நடுவீரப்பட்டு போலீசில் ஒப்படைத்தார்.

விலங்கல்பட்டு வி.ஏ.ஓ.,ராஜசேகரன் கொடுத்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் கடலுார் அடுத்த சின்னபிள்ளையார்மேடு லாரி டிரைவர் தீனதயாளன்,27;கண்ணாரப்பேட்டை காத்தமுத்து,47;குவாரி உரிமையாளர் பரிசமங்களம் ராஜேந்திரன் மற்றும் தலைமறைவான இரண்டு டிரைவர் உள்ளிட்ட 5 பேர்மீது வழக்கு பதிந்து தீனதயாளன்,காத்தமுத்து ஆகிய இரண்டு பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us