sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

டாஸ்மாக் கடை அருகில் தண்ணீர் விற்ற 6 பேர் கைது

/

டாஸ்மாக் கடை அருகில் தண்ணீர் விற்ற 6 பேர் கைது

டாஸ்மாக் கடை அருகில் தண்ணீர் விற்ற 6 பேர் கைது

டாஸ்மாக் கடை அருகில் தண்ணீர் விற்ற 6 பேர் கைது


ADDED : செப் 15, 2025 02:19 AM

Google News

ADDED : செப் 15, 2025 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: டாஸ்மாக் கடை அருகே அனுமதியின்றி பிளாஸ்டிக் கப், வாட்டார் பாட்டில் விற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் காந்தி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, கடலுார் ரோடு டாஸ்மாக் கடை அருகே அனுமதியின்றி பெட்டிக் கடையில் பிளாஸ்டிக் கப், வாட்டர் பாட்டில் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்த, விருத்தாசலம், புதுப்பேட்டை ரவிச்சந்திரன், 60; சாத்தமங்கலம் ரமேஷ், 32; ஆகியோரை கைது செய்து, பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதேப் போன்று, கம்மாபுரம் டாஸ்மாக் கடை அருகே அனுமதியின்றி கப், தண்ணீர் விற்பனை செய்த விருத்தாசலம் வீரபாண்டியன் தெரு சதீஷ், 41; பாஸ்கரன், 49; இனியன் வசந்தகுமார், 34; கீழப்பாளையூர் மகேஷ், 40; ஆகியோரை கம்மாபுரம் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us