sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

7 கிலோ குட்கா பறிமுதல் கடை உரிமையாளர் கைது

/

7 கிலோ குட்கா பறிமுதல் கடை உரிமையாளர் கைது

7 கிலோ குட்கா பறிமுதல் கடை உரிமையாளர் கைது

7 கிலோ குட்கா பறிமுதல் கடை உரிமையாளர் கைது


ADDED : டிச 29, 2024 06:16 AM

Google News

ADDED : டிச 29, 2024 06:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளரை போலீசார் கைது செய்து, 7 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையிலான போலீசார் நேற்று பகல் 11:00 மணியளவில் ரோந்து சென்றனர். அப்போது, விருத்தாசலம் - திட்டக்குடி மெயின்ரோடு, இறையூர் கூட்டுறவு வங்கி அருகே உள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்தனர்.

அப்போது அனுமதியின்றி விற்பதற்காக பதுக்கி வைத்திருந்த ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட 2,280 பாக்கெட்டுகள் அடங்கிய 7 கிலோ எடையுள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். பெட்டிக்கடை உரிமையாளர் ராமகிருஷ்ணன், 65, என்பவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us