sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வீட்டின் கதவை உடைத்து 7 சவரன் நகைகள் திருட்டு

/

வீட்டின் கதவை உடைத்து 7 சவரன் நகைகள் திருட்டு

வீட்டின் கதவை உடைத்து 7 சவரன் நகைகள் திருட்டு

வீட்டின் கதவை உடைத்து 7 சவரன் நகைகள் திருட்டு


ADDED : செப் 27, 2025 02:39 AM

Google News

ADDED : செப் 27, 2025 02:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : பண்ருட்டி அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 7 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பண்ருட்டி அடுத்த எஸ்.ஏரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்,50; இவர் கடலுார் அரசு போக்குவரத்து பணிமனையில் மெக்கானிக். இவரது மனைவி மஞ்சுளா வெளியூர் சென்றார். மணிகண்டன் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்றார்.

இரவு 8:00 மணிக்கு அவர் வீடு திரும்பிய போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 7 சவரன் நகைகள், 10 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.

புகாரின் பேரில், புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us