sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 8 பேர் கைது

/

சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 8 பேர் கைது

சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 8 பேர் கைது

சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 8 பேர் கைது


ADDED : ஏப் 03, 2025 07:37 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 07:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: புவனகிரியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த எட்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

புவனகிரி அடுத்த வண்டுராயன்பட்டு பகுதியில் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கி, கூலிவேலை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், உரிய ஆவணங்களின்றி இந்தியாவிற்குள் நுழைந்து, புவனகிரி பகுதியில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த வங்கதேசத்தை சேர்ந்த முகமது முராட்அலி,32, முகமது அப்துல்லா,28, முகமது ஆரிப் உசேன்,30, முகமது மினருல் ஹக்,18, முகமது ஷகில் அலி,20, முகமது ரோம்சன் அலி,20, முகமது மிராசுல் இஸ்லாம்,26, அவல் ஷேக்,22, ஆகிய எட்டு பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us