sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வீட்டின் கதவை உடைத்து 8 சவரன் நகை திருட்டு

/

வீட்டின் கதவை உடைத்து 8 சவரன் நகை திருட்டு

வீட்டின் கதவை உடைத்து 8 சவரன் நகை திருட்டு

வீட்டின் கதவை உடைத்து 8 சவரன் நகை திருட்டு


ADDED : ஜன 07, 2025 07:35 AM

Google News

ADDED : ஜன 07, 2025 07:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி; பண்ருட்டி அருகே வீட்டின் கதவை உடைத்து 8 சவரன் நகை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பண்ருட்டி அடுத்த எல்.என்.புரத்தை சேர்ந்தவர் காத்தவராயன் மனைவி ரேவதி,34; கணவரை பிரிந்து சென்னையில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 2ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்கு சென்றார். நேற்று மாலை வீடு திரும்பினார்.

அப்போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 8 சவரன் தங்க நகை மற்றும் 20 ஆயிரம் பணம் திருடு போனது தெரிய வந்தது. தன் மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும்.

இதுகுறித்து ரேவதி,34; கொடுத்த புகாரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us