sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வி.ஏ.ஓ.,விற்கு 8 ஆண்டு சிறை

/

வி.ஏ.ஓ.,விற்கு 8 ஆண்டு சிறை

வி.ஏ.ஓ.,விற்கு 8 ஆண்டு சிறை

வி.ஏ.ஓ.,விற்கு 8 ஆண்டு சிறை


ADDED : பிப் 08, 2025 02:07 AM

Google News

ADDED : பிப் 08, 2025 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்:கடலுார் மாவட்டத்தில் கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் வீசிய 'தானே' புயலில் பாதித்த மக்களுக்கு அரசு சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது. அதில், பண்ருட்டி அடுத்த கணிசப்பாக்கம், சித்திரைசாவடி கிராமங்களில் வழங்கிய நிவாரண நிதியில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

அதன்பேரில், மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்தனர். நிவாரண நிதியில் ரூ.4 லட்சம் முறைகேடு செய்த வி.ஏ.ஓ., சம்பத் மீது கடலுார் ஊழல் தடுப்பு வழக்குகள் தலைமை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அரசு தரப்பில் பாலரேவதி ஆஜரானார். நேற்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி நாகராஜன், வி.ஏ.ஓ., சம்பத் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 8 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.






      Dinamalar
      Follow us