sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

போக்குவரத்து விதிமீறல் ஒரே நாளில் 814 வழக்கு

/

போக்குவரத்து விதிமீறல் ஒரே நாளில் 814 வழக்கு

போக்குவரத்து விதிமீறல் ஒரே நாளில் 814 வழக்கு

போக்குவரத்து விதிமீறல் ஒரே நாளில் 814 வழக்கு


ADDED : ஜன 20, 2025 05:02 AM

Google News

ADDED : ஜன 20, 2025 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார், : மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறையை மீறியதாக ஒரே நாளில் 814 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து அபராதம் விதித்துள்ளனர்.

கடலுார் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை மற்றும் ஆற்றுத்திருவிழா பாது காப்பு பணிகளில் 2000 போலீசார் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, ஆற்றுத் திருவிழாவான நேற்று முன்தினம், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட போலீசாருக்கு, எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவிட்டார். அதன்படி, மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் கடலுார், சிதம்பரம், பண்ருட்டி, நெய்வேலி உள்ளிட்ட 7 சப் டிவிஷன்களிலும் 1500க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும், மாவட்டம் முழுவதும் 55 இடங்களில் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.

இதில், மொபைல் போன் பேசியபடி வாகனம் ஓட்டியதாக 29, குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 7, ெஹல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக 493, ஓவர் ஸ்பீடு 4, சீல்ட் பெல்ட் அணியாமல் சென்றதாக 23, போலி பதிவு எண் 16 என மொத்தம் 814 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து அபராதம் விதித்தனர்.






      Dinamalar
      Follow us