ADDED : பிப் 07, 2025 07:33 PM
அ நிறம் | அளவு
கடலூர்: கடலூர் மேலபட்டாம்பாக்கம் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளி விடுதியில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சடலத்தை கைப்பற்றிய போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
