sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கோர்ட் வாசலில் பழுதான நிழற்குடையால் ஆபத்து

/

கோர்ட் வாசலில் பழுதான நிழற்குடையால் ஆபத்து

கோர்ட் வாசலில் பழுதான நிழற்குடையால் ஆபத்து

கோர்ட் வாசலில் பழுதான நிழற்குடையால் ஆபத்து


ADDED : ஜூலை 10, 2025 11:26 PM

Google News

ADDED : ஜூலை 10, 2025 11:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வாசலில் இடிந்து விழும் அபாயத்தில் உள்ள நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விருத்தாசலம்- வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், ஒருங்கிணைந்த நீதிமன்றம் செயல்படுகிறது. மேலும், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள், தனியார் பள்ளிகள், நகராட்சிப் பள்ளி, திருமண மண்டபங்கள் உள்ளதால் எந்நேரமும் மக்கள் கூட்டம் மிகுந்து காணப்படும். மேலும் வழக்கு விசாரணைக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

இங்குள்ள பயணியர் நிழற்குடையில் மேற்கூரை, சுவர்களில் விரிசல் விழுந்து, காரைகள் பெயர்ந்து எந்நேரமும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இருப்பினும் வெயில், மழை காலங்களில் வேறு வழியின்றி பயணிகள் ஒதுங்கும் அவலம் உள்ளது. இதனால் பயணிகள், முதியோருக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது. எனவே, பழுதான நிழற்குடையை இடித்து அகற்றி, புதிதாக கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us