sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நிச்சயதார்த்தத்தில் பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

/

நிச்சயதார்த்தத்தில் பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

நிச்சயதார்த்தத்தில் பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

நிச்சயதார்த்தத்தில் பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு


ADDED : பிப் 12, 2024 06:33 AM

Google News

ADDED : பிப் 12, 2024 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : பண்ருட்டி அருகே நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பெண்ணை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பண்ருட்டி அடுத்த முங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் பூராசாமி. இவரது மகள் திரிஷா,21; சிறுவயது முதல் திரிஷாவை மகள் வழி பாட்டி காந்திமதி வளர்த்து வந்தார். திரிஷாவுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து, நிச்சயதார்த்த விழா முத்தாண்டிக்குப்பம் தனியார் மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்.

அதிக செலவு செய்து திருமண ஏற்பாடு செய்வதால் ஆத்திரமடைந்த காந்திமதியின் மகன் தட்சிணாமூர்த்தி, மனைவி இந்திராணி,மகன்கள் செல்வராசு, வல்லரசு ஆகிய 4 பேரும் காந்திமதி மற்றும் திரிஷாவிடம் தகராறு செய்து ஆபாசமாக திட்டி தாக்கினர். இதை தடுக்க வந்த தட்சணாமூர்த்தியின் தம்பி பாலமுருகன் மனைவி புஷ்பாவதியையும் தாக்கினர்.

திரிஷா புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் தட்சணாமூர்த்தி, இந்திராணி, செல்வராசு, வல்லரசு ஆகிய நான்குபேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us