sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெட்டிக் கடையில் பெட்ரோல் விற்றவர் மீது வழக்கு

/

பெட்டிக் கடையில் பெட்ரோல் விற்றவர் மீது வழக்கு

பெட்டிக் கடையில் பெட்ரோல் விற்றவர் மீது வழக்கு

பெட்டிக் கடையில் பெட்ரோல் விற்றவர் மீது வழக்கு


ADDED : நவ 01, 2024 06:13 AM

Google News

ADDED : நவ 01, 2024 06:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: மளிகை கடையில் பெட்ரோல் விற்றவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

மங்கலம்பேட்டை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.

அப்போது, வலசை கிராமத்தில் உள்ள மளிகை கடையில் தங்கவேல் மகன் மாரிமுத்து, 40, என்பவர் பெட்ரோல் விற்பனை செய்வது தெரிந்தது.

அங்கிருந்து 5 லிட்டர் பெட்ரோல் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us