sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இறந்து கரை ஒதுங்கிய ஆமை

/

இறந்து கரை ஒதுங்கிய ஆமை

இறந்து கரை ஒதுங்கிய ஆமை

இறந்து கரை ஒதுங்கிய ஆமை


ADDED : பிப் 25, 2024 04:14 AM

Google News

ADDED : பிப் 25, 2024 04:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : சோனங்குப்பம் கடற்கரையில் இறந்த நிலையில் ஆமை கரை ஒதுங்கியது.

கடலுார், சோனங்குப்பம் கடற்கரையில் இறந்த நிலையில் ஆமை கரை ஒதுங்கியது. கடற்கரை வழியாக சென்ற மீனவர்கள், ஆமை இறந்து கிடப்பதை பார்த்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆமையை பார்வையிட்டு, இறந்ததற்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us