தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/இறந்து கரை ஒதுங்கிய ஆமை

இறந்து கரை ஒதுங்கிய ஆமை

இறந்து கரை ஒதுங்கிய ஆமை


ADDED : பிப் 25, 2024 04:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2024 04:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார் : சோனங்குப்பம் கடற்கரையில் இறந்த நிலையில் ஆமை கரை ஒதுங்கியது.

கடலுார், சோனங்குப்பம் கடற்கரையில் இறந்த நிலையில் ஆமை கரை ஒதுங்கியது. கடற்கரை வழியாக சென்ற மீனவர்கள், ஆமை இறந்து கிடப்பதை பார்த்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆமையை பார்வையிட்டு, இறந்ததற்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us