sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிறுமிக்கு தொல்லை; வாலிபருக்கு போக்சோ

/

சிறுமிக்கு தொல்லை; வாலிபருக்கு போக்சோ

சிறுமிக்கு தொல்லை; வாலிபருக்கு போக்சோ

சிறுமிக்கு தொல்லை; வாலிபருக்கு போக்சோ


ADDED : ஆக 21, 2025 11:08 AM

Google News

ADDED : ஆக 21, 2025 11:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: காட்டுமன்னார்கோவில் அருகே சிறுமியை பின்தொடர்ந்து காதலிக்குமாறு தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த கண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சய்,19; இவர், ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமியை தினமும் பின்தொடர்ந்து சென்று, தன்னை காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்தார்.

இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசார் சஞ்சய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us