sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

டிராக்டரில் மணல் கடத்தியவருக்கு வலை

/

டிராக்டரில் மணல் கடத்தியவருக்கு வலை

டிராக்டரில் மணல் கடத்தியவருக்கு வலை

டிராக்டரில் மணல் கடத்தியவருக்கு வலை


ADDED : டிச 09, 2024 08:09 AM

Google News

ADDED : டிச 09, 2024 08:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே டிராக்டரில் ஆற்றுமணல் கடத்திய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று கார்குடல் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அப்பகுதியில் உள்ள மணிமுக்தாற்றில், டிராக்டரில் மர்மநபர்கள் சிலர் ஆற்றுமணல் கடத்தியது தெரிய வந்தது.

இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, 2 டிராக்டர் 1 டிப்பரை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us