sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பஸ்சின் முன் விழுந்து ஆண் நபர் தற்கொலை

/

பஸ்சின் முன் விழுந்து ஆண் நபர் தற்கொலை

பஸ்சின் முன் விழுந்து ஆண் நபர் தற்கொலை

பஸ்சின் முன் விழுந்து ஆண் நபர் தற்கொலை


ADDED : மார் 19, 2024 05:04 AM

Google News

ADDED : மார் 19, 2024 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

: கடலுார் பஸ் நிலையத்தில் புறப்பட்ட பஸ்சின் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டவர் குறித்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலுார் பஸ் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு சிதம்பரத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் அரசு பஸ் வந்தது. பயணிகளை இறங்கிய பின் பஸ் புறப்பட்டபோது, அங்கு நின்றிருந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் திடீரென பஸ் முன் விழுந்தார். அவர் மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us