sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரூ.15,000 மோசடி மர்ம நபருக்கு வலை

/

ரூ.15,000 மோசடி மர்ம நபருக்கு வலை

ரூ.15,000 மோசடி மர்ம நபருக்கு வலை

ரூ.15,000 மோசடி மர்ம நபருக்கு வலை


ADDED : ஏப் 13, 2025 05:24 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் முதுநகர் பகுதியில் முதியோர் உதவித் தொகை பெற்றுத் தருவதாக கூறி, பெண்களிடம் பண மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலுார், முதுநகர் மோகன்சிங் வீதியைச் சேர்ந்த 55 வயது மூதாட்டியிடம் கடந்த 9ம் தேதி, பைக்கில் வந்த மர்ம நபர், முதியோர் உதவித் தொகை பெற்றுத்தருவதாக கூறி, 5,000 ரூபாய் பணம் பெற்றார்.

தொடர்ந்து, அதே பகுதியைச் சேர்ந்த 4 பேரிடம் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித் தொகை பெற்றுத் தருவதாக கூறி 15,000 ரூபாய் பணம் வசூலித்தார். அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் நடந்த சம்பவம் குறித்து கடலுார், முதுநகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us